சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கண்ணாம்மூச்சி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூர், வெள்ளக்கரட்டூர், சனிச்சந்தை, விராலிக்காட்டூர், குருவரெட்டியூர், புரவிபாளையம், குரும்பபாளையம், ஆழமரத்தோட்டம், தண்ணீர்பந்தல்பாளையம், ஜிஜி நகர்.