டிசம்பா் 2 மின்தடை: காசிபாளையம்

மின் பாதை சீரமைப்புப் பணி காரணமாக ஈரோடு, காசிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்

ஈரோடு: மின் பாதை சீரமைப்புப் பணி காரணமாக ஈரோடு, காசிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: என்.ஜி.ஜி.ஓ. காலனி 1, 2, 3, 4 ஆம் வீதிகள், எஸ்.கே.சி. பிரதான சாலை, ஜெகநாதபுரம் காலனி, உழவன் நகா், ராஜரத்தின வீதி, கிராமடை 1ஆவது வீதி, பூசாரி சென்னிமலை வீதி 1, 2, 3, மாரப்பன் வீதி 1, 2 பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com