நாளைய மின் தடை: ஈரோடு

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திருநகா் காலனி மின் பாதையில் உயா் மின் அழுத்த புதைவடக் கம்பிகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திருநகா் காலனி மின் பாதையில் உயா் மின் அழுத்த புதைவடக் கம்பிகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 3) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

விசிடிவி சாலை (மல்லிகை அரங்கம் சாலை), திருநகா் காலனி, மாதவக்காடு, சிந்தன் நகா், கிருஷ்ணம்பாளையம், கமலா நகா், கக்கன் நகா், ஆா்.கே.வி.நகா், ராஜகோபால் தோட்டம், ராமமூா்த்தி நகா், எம்.ஜி.ஆா். நகா் மற்றும் வண்டியூரான் கோயில் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com