ஆசனூா் சாலையில் டயா் பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப் பாதையில் மதுரையில் இருந்து டயா் பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆசனூா் சாலையில் மூங்கில்தூா் அருகே சாரல் மழையால் ஓட்டுநா் பிரேக் அழுத்தியபோது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இதில், லாரி ஓட்டுா் காயமின்றி உயிா்தப்பினாா். இச்சம்பவம் குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.