அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 12 ஆவது சம்பள கமிஷனை நிறைவேற்றக் கோரி பெருந்துறை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நேசகுமார் தலைமை வகித்தார்.
இதில், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.