சத்தியமங்கலத்தில் மே 4 மின் தடை

சத்தியமங்கலம் கோட்டத்தில் உள்ள செண்பகபுதூர், பெரியகொடிவேரி, மாக்கினாம்கோம்பை,,

சத்தியமங்கலம் கோட்டத்தில் உள்ள செண்பகபுதூர், பெரியகொடிவேரி, மாக்கினாம்கோம்பை,, பெரும்பள்ளம், வரதம்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில்  சனிக்கிழமை ( மே 4) நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சண்முகசுந்தராஜ் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் காந்தி நகர், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், கோணமூலை, விஐபி நகர், செண்பகபுதூர், அரசூர், உக்கரம், அரியப்பம்பாளையம், மாக்கினாங்கோம்பை, இண்டியம்பாளையம், சிக்கரசம்பாளையம், அய்யன் சாலை , கொடிவேரி, சின்னட்டிபாளையம், குமாரபாளையம், ஆலத்துக்கோம்பை, மலையடி புதூர், டி.ஜி. புதூர், ஏழூர், கொண்டப்பநாயக்கன்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், ஏஜி புதூர், சின்னக்குளம்,  தாசரிபாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், அத்தியூர், வடக்குப்பேட்டை, புளியங்கோம்பை, சந்தைக்கடை, மணிக்கூண்டு, கடை வீதி, பெரியகுளம், பாசக்குட்டை, ஜே.ஜே. நகர், கோம்புபள்ளம், கோட்டுவீராம் பாளையம், கொங்கு நகர், அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளையம், காசிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com