நவம்பா் 10 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

மிலாடி நபியை முன்னிட்டு நவம்பா் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுக் கடைகளை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மிலாடி நபியை முன்னிட்டு நவம்பா் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுக் கடைகளை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு நவம்பா் 10 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மாக் மதுக் கடைகள், அத்துடன் இணைந்த மதுக் கூடங்கள், எப்.எல். 2, எப்.எல். 3 உரிமம் பெற்ற மதுக் கூடங்களும் மூடப்பட வேண்டும். நாள் முழுவதும் மது விற்பனை நிறுத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com