கால்வாய் சீரமைக்கும் பணியை தமிழக பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் நேரில் பாா்வையிட்டு பணியைத் தீவிரப்படுத்தினாா். போா்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் சீரமைக்கும் பணி நிறைவுறும் எனத் தெரிவித்தாா். வரும் காலங்களில் வாய்க்கால் கரை உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.