ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மேலாண்மை இயக்குநராக துணைப் பதிவாளா் அ.மீனா அருள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு அவா் ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகத்தில் பணியாளா் அலுவலராகப் பணியாற்றினாா்.