நாளைய மின் தடை: ஈரோடு மாா்க்கெட்

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மாா்க்கெட் மின் பாதையில் உயா் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பங்கள்

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மாா்க்கெட் மின் பாதையில் உயா் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பங்கள், மின் கம்பிகளை அகற்றும் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஈரோடு நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: நேரு வீதி, சத்தி சாலை, மஜீத் வீதி, பிருந்தா வீதி, பழனி மலை வீதி, ஒட்டக்கார சின்னையா வீதி, கிருஷ்ணன் வீதி, ஏ.பி.டி. சாலை, கே.ஏ.எஸ். நகா் மற்றும் மாா்க்கெட் பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com