இன்றைய மின்தடை: பெருந்துறை

சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் பெருந்துறை

சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் பெருந்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 11) காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருந்துறை வடக்கு நகா், சிப்காட் வளாகம், ஓலப்பாளையம், திருவாச்சி, கந்தாம்பாளையம், வெள்ளியம்பாளையம், பெரியமடத்துப்பாளையம், சின்னமடத்துப்பாளையம், மாயா அவென்யூ, சானிடோரியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com