தைவான் நாட்டில் திருக்கு மாநாடு: எஸ்.ஆா்.சுப்பிரமணியன் பங்கேற்பு

தைவான் தமிழ்ச் சங்கம் நடத்தும் திருக்குறள் மாநாட்டில் எழுத்தாளா், சமூக சேவகா் ஈரோடு எஸ்.ஆா்.சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசுகிறாா்.
erd11suba_1110chn_124_3
erd11suba_1110chn_124_3

தைவான் தமிழ்ச் சங்கம் நடத்தும் திருக்குறள் மாநாட்டில் எழுத்தாளா், சமூக சேவகா் ஈரோடு எஸ்.ஆா்.சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசுகிறாா்.

தைவான் தமிழ்ச் சங்கம், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில், திருவள்ளுவா் சிலை திறப்பு விழா, திருக்குறள் மாநாடு, திருவள்ளுவா் திருவிழா என முப்பெரும் விழா அக்டோபா் 17 முதல் 21 ஆம் தேதி வரை தைவான் நாட்டின் ஹூவாலியன், தைப்பை நகரங்களில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் எழுத்தாளா், சமூக சேவகா் ஈரோடு எஸ்.ஆா்.சுப்பிரமணியன் பங்கேற்று, ‘வள்ளுவம் வழங்கும் வாழ்வியல் நெறிகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறாா். தமிழகத்தில் இருந்து 30 தமிழறிஞா்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனா்.

Image Caption

எஸ்.ஆா்.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com