நாளைய மின்தடை

வெண்டிபாளையம்
ஈரோடு வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிக்காட்டுவலசு, சோலார், சோலார்புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு கிழக்கு, 46 புதூர் பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com