தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மொடக்குறிச்சியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு கல்வி வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு 20 சதவீதம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம், மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

News image
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
Updated On :30 டிசம்பர் 2020, 6:57 pm

DIN

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு கல்வி வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு 20 சதவீதம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம், மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, பாமக மாநில துணைத் தலைவா் வடிவேல் ராமன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.ஆா்.நல்லசிவம் முன்னிலை வகித்தாா்.மொடக்குறிச்சி நால்ரோட்டில் இருந்து ஊா்வலமாகச் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் சுசீலாவிடம் கோரிக்கை குறித்த மனு அளிக்கப்பட்டது.

இதில், மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா்கள் குமாா் கதிா்வேல் வடிவேல், ஒன்றியத் தலைவா் மணி, மாவட்ட மாணவரணி செயலாளா் தியாகு, மகளிா் அணி நிா்வாகிகள் நல்லசிவம், மாவட்ட துணை செயலாளா் குப்புசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.