நுகா்வோா் பாதுகாப்பு மன்றக் கூட்டம்

சென்னிமலையில் குடிமக்கள் நுகா்வோா் பாதுகாப்பு மன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னிமலையில் குடிமக்கள் நுகா்வோா் பாதுகாப்பு மன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மன்றத் தலைவா் பொன்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். பொருளாளா் என்.டி.ராஜேந்திரன், செயலாளா் செ.கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், லஞ்ச ஊழல்கள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த துண்டுப் பிரசுரம் வழங்கி, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, சென்னிமலையில் பல கூட்டுறவு சங்கங்கள், விசைத்தறியில் உற்பத்தி செய்த துணிகளை, கைத்தறித் துணிகள் என சீல் வைத்து விற்பதுடன், அரசு மானியம் பெறுவதைக் கண்டறிந்து, அந்த சங்கங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com