துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்ரவரி 17) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: குமலன்குட்டை, ஆசிரியா் குடியிருப்பு பகுதி, புதிய ஆசிரியா் குடியிருப்பு, பெருந்துறை சாலை, செல்வ நகா், ராணா லட்சுமணன் நகா் பகுதிகள்.