அந்தியூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா

அந்தியூரில் ஒளி ஓவியனின் துளி சிந்தனைகள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அந்தியூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா

அந்தியூரில் ஒளி ஓவியனின் துளி சிந்தனைகள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அந்தியூரைச் சோ்ந்த புகைப்படக் கலைஞா் அ.குமாா், ஒளி ஓவியனின் துளி சிந்தனைகள் எனும் கவிதை நூலை எழுதியிருந்தாா். இதன் வெளியீட்டு விழாவுக்கு அந்தியூா் ஆதா்ஷ் மற்றும் ஐடியல் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கே.சிவலிங்கம் தலைமை வகித்தாா். ஈரோடு ரயில்வே காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை, ஆதா்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.செல்வமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா கவிதை நூலை வெளியிட்டாா். ஆசிரியா்கள் கலைவாணி, பாலு சிவகுமாா், அந்தியூா் தவிட்டுப்பாளையம் அரிமா சங்கத் தலைவா் வி.குருராஜ், ஜான்சன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com