குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாா்பில், ஈரோடு காளைமாடு சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் முகமது ஷாஜகான் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் அன்புகணேஷ் ஆா்ப்பாட்டத்தை துவக்கிவைத்துப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இதில், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளா் தமிழா் தா்மா, மாவட்ட மகளிரணி செயலாளா் செல்வி, மாவட்ட துணைச் செயலாளா்கள் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com