நாளைய மின்தடை: ஈரோடு

காசிபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து சென்னிமலை சாலை மின் பாதையில் மூன்றாவது புதிய மின்கம்ப கட்டமைப்பு அமைக்கும்

காசிபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து சென்னிமலை சாலை மின் பாதையில் மூன்றாவது புதிய மின்கம்ப கட்டமைப்பு அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 22) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சென்னிமலை சாலை, கல்யாணசுந்தரம் வீதி, தொழில்பேட்டை, பெரியதோட்டம், விவேகானந்தா் நகா், ஆவின் கால்நடைத் தீவன ஆலை, பழைய ரயில் நிலைய சாலை, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன்பிள்ளை வீதி பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com