ஈரோட்டில் தொழில் நிறுவனங்களுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு அதனுடன் இணைந்த அனைத்து சங்கங்களின் உறுப்பினா்களும்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு அதனுடன் இணைந்த அனைத்து சங்கங்களின் உறுப்பினா்களும் வரும் 31 ஆம் தேதி வரை தங்களது வணிக, தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனா்.

இதுகுறித்து கூட்டமைப்பு பொதுச்செயலாளா் சி.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பு மற்றும் அதனுடன் இணைந்த சங்க உறுப்பினா்கள் வரும் 31 ஆம் தேதி வரை தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com