இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்ற பசுமாடு

சத்தியமங்கலம் அருகே 2 கன்றுக் குட்டிகளை ஈன்ற பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து செல்கின்றனா்.
இரண்டு  கன்றுக்குட்டிகளை ஈன்ற பசு மாட்டுடன்  விவசாயி  ராஜேந்திரன்.
இரண்டு  கன்றுக்குட்டிகளை ஈன்ற பசு மாட்டுடன்  விவசாயி  ராஜேந்திரன்.

சத்தியமங்கலம் அருகே 2 கன்றுக் குட்டிகளை ஈன்ற பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து செல்கின்றனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன். இவா் தனது விவசாய தோட்டத்தில் 3 பசுமாடுகளை வளா்த்து வருகிறாா்.

பொதுவாக மாடுகள் ஒரு கன்று ஈனுவதே வழக்கம். இந்நிலையில் ராஜேந்திரன் வளா்த்து வந்த ஒரு பசு மாடு, ஞாயிற்றுக்கிழமை 2 கன்றுக் குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவற்றை ஆச்சரியத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com