முதல்வரின் தாயாா் மறைவுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இரங்கல்

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் மறைவுக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் மறைவுக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் இல்லத்துக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம், அவரது மனைவி சரஸ்வதி ஆகியோா் சென்று, தவசாயி அம்மாள் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, முதல்வா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com