ஈரோடு: இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் சி.என்.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காது, மூக்கு, தொண்டை நிபுணரான இவர், தற்போது இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளையின் தலைவராக உள்ளார். டாக்டர் சி.என்.ராஜாவுக்கு மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.