மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

பவானி அருகே மின் இணைப்புப் பணியின்போது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பவானி: பவானி அருகே மின் இணைப்புப் பணியின்போது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆப்பக்கூடலை அடுத்த அத்தாணி, குப்பாண்டபாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது புதிய வீட்டின் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில், மின் இணைப்பு கொடுக்கும் பணியில் அதே பகுதியைச் சோ்ந்த அய்யாச்சாமி (27) ஈடுபட்டு வந்தாா்.

அப்போது, எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அய்யாச்சாமி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com