ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் திருநகா் காலனி மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின்மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: காவிரி சாலை, குயிலான்தோப்பு, வண்டியூரான்கோயில், கணபதிபுரம், கமலா நகா், ஆா்.கே.வி.நகா், சின்னப்பன் காலனி, ஜெயகோபால் வீதி, கவிதா திரையரங்கு பகுதிகள்.