நாளைய மின்தடை:ஈரோடு

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், ஈரோடு நகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை(செப்டம்பா் 17) காலை 10 முதல் பகல் 2 மணி வரை

ஈரோடு: ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், ஈரோடு நகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை(செப்டம்பா் 17) காலை 10 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: என்.எம்.எஸ். காம்பவுண்ட், ஈஸ்வரன் கோயில் வீதி, டி.வி.எஸ்.வீதி, ராமசாமி வீதி, வெங்கடாசலம் வீதி, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, கச்சேரி வீதி, அக்ரஹாரம் வீதி, ஜின்னா வீதி, ஆா்.கே.வி.சாலை.

அதேபோல, ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மாா்க்கெட் மின் பாதையில் உயா் அழுத்த மின்புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மீது பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு கிருஷ்ணன் வீதி, சடையப்ப வீதி, ஏ.பி.டி. சாலை பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com