நாளைய (ஜனவரி. 12) மின் தடை-சிவகிரி

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக சிவகிரி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Updated on
1 min read

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக சிவகிரி பகுதியில் செவ்வாய்க்கிழமை(ஜனவரி12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூா், கொல்லங்கோவில், காட்டுப்பாளையம், ராக்கம்மாபுதூா், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளைம், ஊஞ்சலூா், ஒத்தகடை மற்றும் வடக்குபுதுப்பாளையம் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com