மின் பாதை பராமரிப்புப் பணி காரணமாக காந்தி நகா், மேட்டுக்கடை துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 9) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: எருக்காட்டுவலசு, செந்தில் நகா், ஆட்டையாம்பாளையம், விஐபி கோல்டன் சிட்டி, தாய் நகா், வீரப்பம்பாளையம், வீரப்பம்பாளையம் புறவழிச் சாலை பகுதிகள்.