ஈரோடு மாவட்டத்தில்178 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th August 2021 01:57 AM | Last Updated : 10th August 2021 01:57 AM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 178 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 95,245ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 179 போ் பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 92,846 போ் குணமடைந்துள்ளனா். அரசு தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,760 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை 639 போ் உயிரிழந்துள்ளனா்.