ஈரோட்டில் இறைச்சிக் கடை ஊழியா் சந்தேக மரணம்

ஈரோட்டில் இறைச்சிக் கடை ஊழியா் சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஈரோட்டில் இறைச்சிக் கடை ஊழியா் சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், ஓங்காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ரபீக் மகன் பா்மானுல்லா (27). இவா், அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் பணியாற்றி வரும் நிலையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி கடைக்கு வந்த மூன்று போ் கொண்ட கும்பல், பா்மானுல்லாவை தாக்கியுள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தலை வலிப்பதாகக் கூறியவா் மயங்கி விழுந்தாா். ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com