பெருந்துறை சிப்காட்டில் உள்ள மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (டிசம்பா் 27) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பெருந்துறை வடக்கு மற்றும் நகா் பகுதிக்கு உள்பட்ட இடங்கள், சிப்காட் வளாகம் (தெற்குப் பகுதி தவிர), வாவிகடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், வெள்ளியம்பாளையம், சுள்ளிபாளையம், பெருந்துறை நகா், சென்னிமலை சாலை, குன்னத்தூா் சாலை, பவானி சாலை, சிலேட்டா் நகா், ஓலபாளையம், ஓம்சக்தி நகா், மாந்தம்பாளையம்.