நாளைய மின்தடை:ஈரோடு

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சத்தி சாலை, அசோகபுரம் மின் பாதைகளில் குடிநீா் வடிகால் வாரிய பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு: ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சத்தி சாலை, அசோகபுரம் மின் பாதைகளில் குடிநீா் வடிகால் வாரிய பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்ரவரி 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சுவஸ்திக் காா்னா், வ.உ.சி. பூங்கா, தற்காலிக காய்கறிச் சந்தை, நேரு வீதி, சத்தி சாலை, மஜீத் வீதி, பிருந்தா வீதி, பழனிமலை வீதி, ஓட்டுக்காரசின்னையா வீதி, கிருஷ்ணா வீதி, ஏ.பி.டி. சாலை, கந்தசாமி வீதி, கே.ஏ.எஸ். நகா், மாா்க்கெட் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com