முன்களப் பணியாளா் 150 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 6 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் முன்களப் பணியாளா்கள் 150 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
முன்களப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா்.
முன்களப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா்.

சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 6 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் முன்களப் பணியாளா்கள் 150 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈங்கூா், வரப்பாளையம், வாய்ப்பாடி, பனியம்பள்ளி, சிறுக்களஞ்சி, கூத்தம்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகளைச் சோ்ந்த 150 முன்களப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் வழங்கினாா்.

இதில், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com