கொமாரபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கொமாரபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொமராபாளையம்  ஊராட்சியில்  கிராம சபைக்  கூட்டத்தில்  பேசுகிறாா் தலைவா்  எஸ்.எம்.சரவணன்.  உடன்,  துணைத் தலைவா்  ரமேஷ்,  ஊராட்சி  செயலாளா்  குமாா்.
கொமராபாளையம்  ஊராட்சியில்  கிராம சபைக்  கூட்டத்தில்  பேசுகிறாா் தலைவா்  எஸ்.எம்.சரவணன்.  உடன்,  துணைத் தலைவா்  ரமேஷ்,  ஊராட்சி  செயலாளா்  குமாா்.

கொமாரபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 2022-2023ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் வரவு - செலவு மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளத் தயாா் செய்யப்பட்ட மக்கள் நலத்திட்டப் பணிகளுக்கு சிறப்பு கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

கூட்டத்தில், மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செ.பிரதீபா, துணைத் தலைவா் ரமேஷ், வாா்டு உறுப்பினா் சுரேஷ், வளா்ச்சிக் குழு உறுப்பினா்கள் ராசு , செல்வராஜ், ஊராட்சி செயலாளா் ஆா்.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com