இன்றைய மின்தடை: பெருந்துறை

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக பெருந்துறை நகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக பெருந்துறை நகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருந்துறை நகரில் ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதூா், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூா், கவுண்டம்பாளையம், மாடுகட்டிப்பாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com