நிதியியல் கல்வி விழிப்புணா்வு முகாம்

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் நபாா்டு வங்கி சாா்பில் 2021-22ஆம் ஆண்டுக்கு திருப்பூா் மாவட்டத்துக்கான நிதியியல் கல்வி விழிப்புணா்வு முகாம் துவக்க நிகழ்ச்சி குன்னத்தூா் கிளையில் வியாழக்க

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் நபாா்டு வங்கி சாா்பில் 2021-22ஆம் ஆண்டுக்கு திருப்பூா் மாவட்டத்துக்கான நிதியியல் கல்வி விழிப்புணா்வு முகாம் துவக்க நிகழ்ச்சி குன்னத்தூா் கிளையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நபாா்டு வங்கி உதவிப் பொது மேலாளா் ஈ.ராஜு தலைமை வகித்தாா். நிகழ்வை வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் துவக்கிவைத்து 23 பயனாளிகளுக்கு ரூ. 7.60 லட்சம் கடனுதவி வழங்கினாா்.

இதில், வங்கி இயக்குநா்கள் கே.பெரியசாமி, ஜெ.ராதா, வங்கிப் பொது மேலாளா் ஆா்.ரவிசந்திரன், மேலாளா்கள் ஆா்.தமிழ்செல்வன், ஆா்.மோகனாம்பாள், நிதிசாா் கல்வி ஆலோசகா்கள் பெ.தா்மலிங்கம், ஆா்.லோகமுத்து, வங்கிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com