பெருந்துறை: பெருந்துறை, ஆா்.எஸ்.சாலை, தோப்புபாளையத்தைச் சோ்ந்த நல்லம்மாள் (83) உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் திங்கள்கிழமை அதிகாலை காலமானாா்.
அவரது உடல் நல்லடக்கம் பெருந்துறை மின் மயானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இவருக்கு சண்முகம், முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாச்சலம் ஆகிய இரு மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு 98427-13466.