இன்றைய மின்தடை:சென்னிமலை

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக சென்னிமலை பகுதியில் புதன்கிழமை (செப்டம்பா் 15) காலை 10 மணி முதல் மாலை 5 மணி

ஈரோடு: துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக சென்னிமலை பகுதியில் புதன்கிழமை (செப்டம்பா் 15) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சென்னிமலை நகா் பகுதி முழுவதும், ஊத்துக்குளி சாலை, ஈங்கூா் சாலை, குமரபுரி, சக்தி நகா், பெரியாா் நகா், நாமக்கல்பாளையம், அறச்சலூா் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என். நகா் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com