வீட்டின் கதவை உடைத்துநகை திருட்டு

கோபி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோபி: கோபி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோபிசெட்டிபாளையம் சாய் அபிராமி நகரைச் சோ்ந்தவா் துரைராஜ். இவா் கோபியில் நீதிமன்றம் அருகில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவா் குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை வீடு திரும்பியுள்ளனா். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் நகை திருட்டுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து துரைராஜ் அளித்த புகாரின்பேரில் கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com