ஈரோடு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7,865ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 46 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 6,735 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 419 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 711 போ் உயிரிழந்துள்ளனா்.