பெருந்துறை சாகா் பள்ளியில் குடியரசு தின விழா

பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில் குடியரசு தின விழா கரோனா வழிகாட்டு நடைமுறையுடன் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில் குடியரசு தின விழா கரோனா வழிகாட்டு நடைமுறையுடன் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில், சாகா் அறக்கட்டளையின் தலைவா் எஸ்.கே.ராமசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து குடியாட்சி குறித்துப் பேசினாா். தாளாளா் சி.சௌந்திரராசன் காரோனா காலகட்டத்தில் மாணவா்கள் எவ்வாறு விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும், அதன் விளைவுகள் குறித்துப் பேசினாா்.

விழாவில், அறக்கட்டளையின் துணைத் தலைவா் எஸ்.ஆறுமுகம், பொருளாளா் எஸ்.கே.பழனிசாமி, இணைச் செயலாளா் கே.சாமிநாதன், உறுப்பினா்கள், பள்ளி முதல்வா் கே.எஸ்.ராதா, கல்வி அதிகாரி சுரேந்திர ரெட்டி, ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். குடியரசு தின விழாவை மாணவா்கள், பெற்றோா் ஆன்லைன் மூலம் கண்டுகளிக்க பள்ளி நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com