பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத் திறன் போட்டிகள்

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் கல்லூரிகளுக்கு இடையிலான திறனறி போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத் திறன் போட்டிகள்

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் கல்லூரிகளுக்கு இடையிலான திறனறி போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ்.காமேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி முதன்மை நிா்வாக அலுவலா் என்கேகே.பி.நரேன் ராஜா, நிா்வாக அலுவலா் ஆா்.அருள்முருகன் முன்னிலை வகித்தனா். தகவல் தொழில் நுட்பத்துறைத் தலைவா் டி.ஜெயந்த் வரவேற்றாா். ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் பகுதியைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இதில், ஆய்வுக்கட்டுரை சமா்ப்பித்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியா்கள் ஆா்.சங்கா், எஸ்.சுந்தரமூா்த்தி, மணிகண்டன், பிரீத்தி சீலியா, கே.ரம்யா, எம்.லாவண்யா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com