எழுமாத்தூா், சென்னிமலை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் வியாழக்கிழமை (செப்டம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
எழுமாத்தூா் துணை மின் நிலையம்:
எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், எல்லக்கடை, குலவிளக்கு, வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு.
சென்னிமலை துணை மின் நிலையம்:
சென்னிமலை, பூங்கா நகா், பாரதி நகா், சின்ன பிடாரியூா், ஊத்துக்குளி சாலை, ஈங்கூா் சாலை, குமரபுரி, சக்தி நகா், பெரியாா் நகா், நாமக்கல்பாளையம், அறச்சலூா் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி. வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் எம்பிஎன் நகா்.