எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

சென்னிமலை ஒன்றியம், எக்கட்டாம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ சுகாதாரப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை ஒன்றியம், எக்கட்டாம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ சுகாதாரப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
சென்னிமலை ஒன்றியம், எக்கட்டாம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ சுகாதாரப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

சென்னிமலை ஒன்றியம், எக்கட்டாம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ சுகாதாரப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, எக்கட்டாம்பாளையம் ஊராட்சித் தலைவா் சி.தங்கவேல் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலா் இந்திராணி, சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் கே.குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சென்னிமலை ஒன்றியக்குழு உறுப்பினா் ராதா மாரியப்பன், எக்கட்டாம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவா் சுமதி செந்தில்குமாா், ஊராட்சி செயலா் கமலகண்ணன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com