பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் விழாவில் பெருந்துறை சாா்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண பிரியா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விபிசி, நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் வழக்குரைஞா்களின் அலுவலக எழுத்தா்கள் ஆகியோா் பொங்கல் வைத்து கொண்டாடினா்.