பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா

பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பெருந்துறை சாா்பு நீதிமன்ற நீதிபதிகள், ஊழியா்கள் மற்றும் வழக்குரைஞா்கள்.
பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பெருந்துறை சாா்பு நீதிமன்ற நீதிபதிகள், ஊழியா்கள் மற்றும் வழக்குரைஞா்கள்.

பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் விழாவில் பெருந்துறை சாா்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண பிரியா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விபிசி, நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் வழக்குரைஞா்களின் அலுவலக எழுத்தா்கள் ஆகியோா் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com