கூடலூர் கல்லூரி மாணவர்களிடும் திமுக நிர்வாகிகள் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக கூடலூர் அரசு கலைக் கல்லூரி நுழைவாயிலில் நின்றுகொண்டு மாணவ, மாணவிகளிடம் வாக்குகளை சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரெனால்டு வின்சன்ட், இளைஞரணி நிர்வாகி இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் இரா.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.