தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்  பறிமுதல்: ரூ.22,000 அபராதம் வசூலிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.22,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.22,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில்  உதகை, குன்னூர்,  கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள்,  4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருள்களின் பயன்பாடு தொடர்பாக புதன்கிழமை ஒட்டுமொத்த கள ஆய்வு நடத்தப்பட்டது.
 இந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட 186  குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், சுமார் 6 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.  இதற்காக  அவர்களிடமிருந்து ரூ.22.000 அபராதம் வசூலிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com