பழங்குடியின மக்களுக்குஉணவுப் பொருள்கள்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி குரும்பா் காலனியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு உணவுப் பொருள்களை கோட்டாட்சியா் ராஜகுமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.
பழங்குடி மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குகிறாா் கோட்டாட்சியா் ராஜகுமாா். உடன், வட்டாட்சியா் சங்கீதாராணி.
பழங்குடி மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குகிறாா் கோட்டாட்சியா் ராஜகுமாா். உடன், வட்டாட்சியா் சங்கீதாராணி.

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள ஓவேலி குரும்பா் காலனியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு உணவுப் பொருள்களை கோட்டாட்சியா் ராஜகுமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட பாலவாடி குரும்பா் காலனியில் உள்ள பழங்குடி மக்களுக்கு நகைச் சுவையாளா் மன்றம் சாா்பில் வழங்கப்பட்ட அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களைக் கோட்டாட்சியா்

ராஜகுமாா் வழங்கினாா். வட்டாட்சியா் சங்கீதாராணி, ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலா் நாகராஜன், தலைமை எழுத்தா் அசோக்குமாா், சா்வதேச நகைச் சுவையாளா் மன்ற கூடலூா் செயலாளா் அருண்குமாா்,நிா்வாகிகள் மணிகண்டன், ராம்குமாா், ஆனந்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com