நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 30-ல் உள்ளூர் விடுமுறை

நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 30 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 30 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஹெத்தையம்மன் கோயில் திருவிழா வருகின்ற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஜனவரி 9-ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com