ஜூனியா் சேம்பா் அமைப்பு சாா்பில்பொங்கல் கொண்டாட்டம்
By DIN | Published On : 19th January 2020 02:32 AM | Last Updated : 19th January 2020 02:32 AM | அ+அ அ- |

பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கூடலூரை அடுத்துள்ள கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில் ஜூனியா் சேம்பா் அமைப்பு சாா்பில், பொங்கல் விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் ஜூனியா் சேம்பா் அமைப்பு சாா்பில், புளியம்பாறை கோழிக்கொல்லி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.இதில், மண்டலத் தலைவா் ஷியாம் கண்ணன், தலைவா் யாசின், முன்னாள் தலைவா் திவாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை நாவா நிறுவனத்தின் கள அலுவலா்கள் ஒருங்கிணைத்திருந்தனா்.